எனது எண்ணப் பதிவுகள்


எனது எண்ணப் பதிவுகள்
வா வானம் வசப்படுமே
பூமியும் உன் காலடியில் தான்
 ஆனால் என்ன இன்னும் நூரு வருடங்களுக்கு
அது அரசியல்வாதிகளின் பிடியில்.
பொருத்திருப்போம்,
பொருத்திருப்பது நமது பரம்பரை குணம்.

எதற்கும் பொருத்திருப்போம்:
அரிசிக்கு,பாலுக்கு
இப்படி தொகைவாரி இல்லாமல்
எதற்கும் பொருதிருப்போம்.
கேள்வி கேட்ப்பதற்கும்;
ஏனென்றால் பொருத்திருப்பது நமது பரம்பரை குணம்.

                                                                                                                                கோகிலா.

Comments

Popular posts from this blog

தாய்மை

சந்தேகம் தீர்க்கப்படுமா-1