2019 புத்தக திருவிழா



இந்த திருப்பூர் புத்தகத் திருவிழாவில் கைநிறைய புத்தகங்கள். இப்பொழுது "வான்காரிமாத்தாய் "படித்துக்கொண்டிருக்கிறேன்.
வான்காரி மாத்தாய் படித்துமுடித்துவிட்டேன் . ஒரு புத்தகத்தை படிக்கும் பொழுதும் படித்துமுடித்தபொழுதும் அதன் தாக்கம் நம்மை உறங்கவிடாமல் சமுதாயத்திற்க்கான தேடலை கண்டடையச்செய்யவேண்டும். இந்த புத்தகம் என்னுள் புதிதொரு உந்துசக்தியை தந்துள்ளது.


கெட்டவார்த்தை பேசுவோம் படித்துக்கொண்டிருகிறேன்

Comments

Popular posts from this blog

தாய்மை

சந்தேகம் தீர்க்கப்படுமா-1